free website hit counter

இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ ட்ராகி இன்று திங்கட்கிழமை பிற்பகலில் இத்தாலிய சுகாதார வல்லுநர்கள், மற்றும் அரசாங்க அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 129 பேர் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தாலிக்குப் பயணிக்க முடியுமா? அது எப்போது சாத்தியமாகும் எனும் கேள்வி உலகெங்கிலும் இருந்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவில் மிக அதிகமாகவுவே உண்டு.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: