எட்டு வருடங்களின் முன் 'சரிகமப' இசைப்போட்டியின் முதல் வெற்றியாளர் வர்ஷா அதீதமான திறமை மிகு பாடகி. நடுவர்களே நேயர் விருப்பம் கேட்கும் அளவுக்குப் பிரபலமானவர். அந்த போட்டி வெற்றியின் பின் பெரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டியவர். ஒரு சில இசைநிகழ்ச்சிகள் தவிர்ந்து, பின்னணிப்பாடகியாகக் கொண்டாடப்படவில்லை.
களவாடப்படும் - "கவனம்!"
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
அமைதி(யில்)யாக ஆள்பவர்கள்! : உலக உள்முக சிந்தனையாளார் தினம்!
சத்தமில்லாமல் சம்பவம் செய்துவிட்டு செல்பவர்களாக கருதப்படும் 'Introvert' நபர்களை சமூகத்தில் ஆதரிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்
"நீங்கள் தேடுவது எதுவோ நூலகத்தில் உள்ளது"
போட்டிகள் நிறைந்த உலகில் தன்னை வளர்த்தெடுக்கப்போகும் தொழிலை தேடுவதே ஒரு தொழிலாக மாறியபோது இணையம் ஒரு பெரு வெள்ளமாக அள்ளித்தந்த வாய்ப்புக்களை முறையாக பயன்படுத்தி முன்னேறியவர்கள் பலர்.