மெய் சிலிர்த்து போனேன். பிரித்தானிய காலனித்துவத்தின் போதும், அதற்கு முன்னரும் , மலேசியாவின் இறப்பர், பனை தோட்டங்களுன் சேவைகளுக்காக அங்கு வரவழைக்கப்பட்ட இந்திய, சீனக் குடிமக்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்தித்த அன்றாட இன்னல்கள், கொடுமைகளை மையப்படுத்தி அந்த கண்காட்சியின் ஆவணக் கலை பொருட்கள், திரைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.