In The Spotlight
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு உச்ச தலைவர் அலி கமேனி இறந்ததை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரானிய அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தி, 40 நாள் துக்கக் காலத்தை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
ஈரானின் உயர் தலைவர் அலி கொமேனி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆயினும் ஈரானின் தஸ்னிம் மற்றும் மெஹர் செய்தி நிறுவனங்கள், கொமேனி களத்தை கட்டுப்படுத்துவதில் உறுதியாகவும், உயிரோடிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
- இன்றைய கருத்துப்படம் -

-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
Top Stories
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நிலையற்ற சூழ்நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில், தேவையற்ற முறையில் எரிபொருள் சேகரிப்பு மற்றும் இருப்பு வைப்பதற்கு எதிராக இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்றும், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் தெஹ்ரானின் பழிவாங்கலைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் விலை உயர்வு "தவிர்க்க முடியாதது" என்று இங்கிலாந்தின் ஆட்டோமொபைல் சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு உச்ச தலைவர் அலி கமேனி இறந்ததை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களில் கமேனி கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை ஈரானிய அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தி, 40 நாள் துக்கக் காலத்தை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெறுவதில் எந்த தாமதமும் ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்ற அலை. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால பகைமை, அதனுடன் அமெரிக்கா இணையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் . இவை அனைத்தும் உலக அரசியலை கவலையுடன் கவனிக்க வைக்கின்றன. மத்திய கிழக்கு பதற்றம், 1962 நினைவுகள், மற்றும் உலக அரசியலின் ஆபத்தான சமநிலையைக் கொண்டுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, தியாகம், எளிமை ஆகியவற்றின் உருவகமாக விளங்கியவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள். சமூக நீதி, சமத்துவம், உழைப்பாளர் உரிமைகள் ஆகியவற்றிற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்.
தமிழக அரசியலில் சீமான் மற்றும் விஜய் மாற்றுக் குரல்களின் அடையாளங்களா ? எனக் கேட்டால், ஆம் எனப் பதில் சொல்லும் நிலை தமிழக அரசியற்களத்தில் உருவாகியுள்ளது. ஊழலில் கொழுத்த பாரம்பரியக் கட்சிகளினதும், அரசியல்வாதிகளிடமிருந்து, அரசியலில் புதிய மாற்றந் தரக் கூடியவர்களாக இவர்களைத் தமிழக மக்கள் நம்பத் தொடங்கியுள்ளார்கள். இது தமிழக அரசியலில் 2026 தேர்தலில் நிச்சயம் மாற்றங்களைத் தரக் கூடியது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
விலங்கினங்களில் மனிதனின் தனித்துவம் பேசும் ஆற்றல். மிக நீண்ட பரிணாம வளர்ச்சியின், உறவாடல் அல்லது தொடர்பாடலில் உருவான பேச்சு, சிறப்புற்று மொழியானது.
இலங்கை அரசியலில் இடதுசாரி அரசியல் அடையாளத்துடன் உயர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் இந்தியாவில் வலதுசாரி தேசியவாத அரசியலை முன்னின்று நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). இந்த இரு வேறு அரசியல் சித்தாந்தங்கள் கொண்ட இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, மற்றும் இணக்கங்கள், வெறும் இருதரப்பு நட்புறவாக மட்டுமல்லாது, அது தமிழர் அரசியல் எதிர்காலத்தின் மீதும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு புவிசார் அரசியல் தருணமாக மாற்றம் பெறுமா?
வாசகசாலை
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.
இந்த உலகில் நீதியும், நியாயமும், அறமும், அரணாக நின்று மக்கள் சமூகத்தைக் காக்கும் எனும் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இளைஞர்களின் மனநிலை, சமூக நம்பிக்கை மற்றும் நீதிச் சிந்தனையை அசைத்த ஒரு உலகளாவிய அதிர்ச்சியாகவுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பில், இளைய சமூகம் குறித்த ஒரு பார்வை இது.
உலக பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் மூலோபாயத் தேர்வு, பொருளியல் அவதானிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தற்போது பல அடுக்கான மாற்றக் கட்டத்தில் உள்ளது.உலகமயமாக்கலின் பாரம்பரிய வடிவம் மந்தமடைந்து, புவியியல் அரசியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோக சங்கிலி அரசியல் ஆகியவை வர்த்தக உறவுகளை மறுவரையறை செய்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தைக் கடந்தும், ஒரு மாற்று உலக வளர்ச்சி மையமாக (Alternative Growth Pole) உருவெடுத்து வருகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ம் ஆண்டுக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. ஆனால் அங்கே எழுந்த கேள்விகளுக்கும், குரல்களுகளுக்குமான பதில்களுக்கும், செயல்களுக்குமான காலம் இனி வரும் காலமே.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்டகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்காக பலர் தினசரி மருந்துகளை உட்கொள்கின்றனர். மருத்துவ அறிவியல் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக மருந்துகள் இருந்தாலும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
2026ம் ஆண்டு மார்ச் மாத பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Astஅவர்கள் எழுதிய இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
வானில் தோன்றும் ஒரு அரிய நிகழ்வாக, பெப்ரவரி 28, 2026 அன்று, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ் மற்றும் வியாழன் ஆகிய ஆறு கிரகங்கள் வானத்தில் அணிவகுக்கவுள்ளன.
காலை ஒளியில் கண் திறந்தால்
கண்ணில் நன்றி பூ மலரட்டும்
மூச்சின் ஓசை மனம் தழுவ
அமைதி எனை வழிநடத்தட்டும்...
இன்று…. அமைதி எனை வழிநடத்தட்டும்
