மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க சனிக்கிழமை சாமி தரிசனம் மேற்கொண்டார்.
துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப்போர் விமானம் விபத்தில் சிக்கியது
துபாய் விமான கண்காட்சியில் இன்று வெள்ளிக்கிழமை இந்தியப்போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் விமானி இறந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் - பக்தர்கள் பரிதவிப்பு !
சபரிமலை மண்டல விரதம் ஆரம்பித்த முதல் 2 நாட்களில் 3 இலட்சம் பேர் கூடியதில் பெரும் நெரிசல். கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந்ததால், உணவு, நீர், கழிப்பறை, போன்ற வசதிகள் கிடைக்காமல், பலரும் அவதி.
வாக்குரிமை இல்லாத நிலை வரலாம்! - எஸ்ஐஆர் பற்றி விஜய் வெளியிட்ட விடியோ!
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நல்லாட்சிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி..! பிகார் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
பிகார் பேரவைத் தேர்தலில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிகார் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வெற்றி/முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்திருக்கிறது.
டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது
தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொடிய கார் குண்டுவெடிப்பை, "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் கடுமையான சட்டத்தின் கீழ்" இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக, காவல்துறை பதிவு செய்த வழக்கை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி சேனல்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டன.