"தெரியாத விளிம்பு: ஆபத்து. தீர்வு. புதுப்பித்தல்" என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா சிறப்புரையாற்றினார்.
ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி கூறினாரா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்!
ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - சட்டசபையில் முதல்வர் பேச்சு!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கரூரில் உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும் - ஆதவ் அர்ஜுனா
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;