free website hit counter

மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக விஜய் பேசினார். விஜய் பேசும் போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார்.

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் அண்டை நாடுகளில் உள்ள இரண்டு மலை மாவட்டங்களில் இருந்து சுமார் 1,600 பேரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இலங்கை அதிகாரிகளால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் சக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

மற்ற கட்டுரைகள் …