free website hit counter

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிகார் பேரவைத் தேர்தலில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிகார் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வெற்றி/முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொடிய கார் குண்டுவெடிப்பை, "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் கடுமையான சட்டத்தின் கீழ்" இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக, காவல்துறை பதிவு செய்த வழக்கை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி சேனல்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டன.

இந்தியத் தலைநகர் புது தில்லியில் இன்று திங்கள்கிழமை  நடந்த கார் குண்டு வெடிவிபத்தில் குறைந்தது எட்டுப்பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், 15 பேர்களுக்கும் அதிகமானோர்  படுகாயமடைந்ததாகவும் செய்தித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிக்க இலங்கை அரசுடன் உடனடியாக ராஜதந்திர முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை மாநில சட்டமன்றத்தில், தீவிர வறுமையை ஒழித்துள்ளதாக முறையாக அறிவித்தார். இந்தியாவில் இதைச் செய்த முதல் மாநிலம் கேரளா என்று எல்.டி.எஃப் அரசாங்கம் கூறுகிறது.

மற்ற கட்டுரைகள் …