free website hit counter

ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி,  ரமணி மறைந்தார்.  யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம்  (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர். 

இரண்டு தசாப்த கால கட்டுமானத்திற்குப் பிறகு தன் ஒற்றை நாகரிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்  எகிப்து நாட்டில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

ஒரு கோப்பை தேநீரிருடன் மாலைப்பொழுதொன்றை 'மிஸ் இந்தியா' திரைப்படத்தை பார்த்துக்களித்தேன். கோப்பி VS தேநீர் போருக்கு சரியான போட்டியாக மிஸ் இந்தியா திரைக்கதை அமைந்திருக்கும்.

திருவனந்தபுரம்:  இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், பெண்களைப் போலவே வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆண்கள் தத்ரூபமாக வேடமிட்டு பலரையும் கவர்ந்தனர்.

வழமைபோல விடுமுறை நாட்கள் ஆரம்பம்! கூப்பிடும் விருந்துகளுக்கு போகவேண்டும். அந்த களியாட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும்.

மற்ற கட்டுரைகள் …