ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை". 'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.
நவராத்திரி நல்கும் வாழ்வியல் அறிவு
அம்மா சொல்லி இலக்சுமிய கும்பிட்டால் செல்வம் வந்துவிடுமா?. நடிகர் அரவிந்தசாமி பரிந்துரைத்த 'The Psychology of Money எனும் பணம்சார் உளவியல் புத்தகத்தைப் படித்தால் பணம் சேர்ந்து விடுமா ?
சாந்தஸ்வரூபினி பட்டீஸ்வரம் துர்க்கை !
நவராத்திரி காலம் முப்பெரும் சக்திகளை வழிபடும் புண்ணிய நாட்களாகும். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடிய மகாசக்தி துர்க்கை.
ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் ஏன்..?
சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.
ஆடிப்பிறப்பும் தேடி வரும் தெய்வீகமும்...!
ஆடி மாதம் சுப காரியங்கள் தொடங்குவதற்கு உகந்தது அல்ல என்பது தமிழ் மக்களிடத்தில் தொடரும் மரபு. அப்படியானால் ஆடி மாதம் தோஷம் நிரம்பியதா எனும் சந்தேகங்களும், கேள்விகளும் எழுவதும் இயல்பு. இதன் உண்மை நிலைதான் என்ன?
கொழும்பில் கதிர்காம ஸ்தல புராணம் கூறும் நாட்டிய நாடகம் !
கதிர்காமக் கந்தனின் புகழ் பரப்பும் முகமாக கொழும்பில் "கதிரைவேற் பெருமானே கருணை தேவே" எனும் நாட்டிய நாடக பெருவிழா இடம்பெறவுள்ளது.
ஆனி உத்தரமும் நடராஜர் தரிசனமும் !
ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனத் திருக்கோலம் மற்றும் சபை ஆடல் சிறப்பாக நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜர் “சபையில்” ஆடுவதை அனுபவிப்பது, ஆன்மிக ரீதியில் சிதம்பர ரகசியத்தை உணர்வதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சபையின் பின் பக்கத்தில் உள்ள ரகசியம் என்பது "அறிவின் தூய தன்மை" (space or consciousness) என்பதை உணர்த்துகிறது.