இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.
சபரிமலை ஐய்யப்பன் வழிபாடும் இலங்கை பரம்பலும்.
கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ' சுவாமியே சரணம், ஐயப்பா சரணம்' எனும் சரணகோஷங்களும், ஐயப்ப பாடல்களும் எங்கும் ஒலிக்கும். கழுத்திலே துளசி மணிமாலைகளும், கறுப்பு நிற ஆடைகளுமாக காணும் இடங்கள் தோறும் ஐயப்ப பக்தர்கள் வலம் வருவார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தக் காட்சிகளைக் காணும் நாட்களாக அமைந்திருக்கிறது இன்றைய காலம்.
தர்மசாஸ்தாவாகிய ஐயப்பன் !
தரணியில் தர்மத்தை நிலை நாட்டும் ஒருவனது செயல், இப்பூலகைப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது.
கார்த்திகைச் சோமவாரமும், சோமநாதர் மகிழும் சங்காபிஷேகமும் !
சிவபெருமானை எல்லாக் காலங்களிலும் வழிபடலாம். ஆயினும் சில கிழமைகளில், சில காலங்களில் வழிபடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒரு நாள் திங்கட் கிழமையாகும்.
சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு புனித யாத்திரை அங்கீகாரம் !
சபரிமலை யாத்திரையை 'புனித யாத்திரை' என இலங்கை அரசு பிரகடனம் செய்துள்ளது. இதற்காக அறிவிப்பு, அரச வர்தமானியில் யிடப்பெற்றுள்ளது.
ஐப்பசிப் பூரணையும், அன்னாபிஷேகச் சிறப்பும் !
அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
வேல் பட்டு அழிந்தது..!
ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேலாயுதம்.வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் சில கோயில்கள் உண்டு.