free website hit counter

ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனத் திருக்கோலம் மற்றும் சபை ஆடல் சிறப்பாக நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜர் “சபையில்” ஆடுவதை அனுபவிப்பது, ஆன்மிக ரீதியில் சிதம்பர ரகசியத்தை உணர்வதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சபையின் பின் பக்கத்தில் உள்ள ரகசியம் என்பது "அறிவின் தூய தன்மை" (space or consciousness) என்பதை உணர்த்துகிறது.

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது  குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  01.05.2025 இரவு 9 .40 மணியளவில்  சிவசாயுச்சியம் பெற்றார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபயாக கணேஷ சர்மா திராவிட் அவர்கள் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாக எழுந்தருளினார்.

தமிழ் மாதங்களின் வரிசையில்  பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம்.  இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.

இலங்கையில் ஒரு ஒரு வேதசிவாகம ஆசிரியனுக்குரிய அத்தனை பண்பு நலன்களும் கொண்டு திகழ்ந்தவர் பேராசான் இணுவையூர்  சிவஸ்ரீ மகாதேவ வாத்யார்.

சைவப் பெருஞ்சமயத்தில் தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவபரம்பொருளின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது.

மற்ற கட்டுரைகள் …