நம் கலாச்சார மரபுப் பண்பாட்டுச் செல்வங்களில் முக்கிய இடம் வகிப்பது விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் பண்டிகைகள் ஆகும். அவற்றில் சிறப்பானது மகர சங்கிராந்தி, தைப் பொங்கல். சூரியனின் இயக்கத்தையும், விவசாயியின் உழைப்பையும், மனிதன்–இயற்கை உறவையும் எடுத்துரைக்கும் பண்டிகை என்பதனால் தமிழர் திருநாளாக இது எழுச்சியும் முக்கியமும் பெறுகிறது.
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் !
கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.
கோனேரிராஜபுரம் நடராஜர் - ஓர் அற்புதமான கண்ணோட்டம்.
உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.
நற்குஞ்சர நலம் தரும் விநாயகன் !
விநாயக வழிபாடு எளிதானதும், எல்லா மக்களாலும், அனுஷ்டிக்கப்படும் இலகு வழிபாடு. கார்த்திகை மாத கார்திகையின் பின்னதாக அபரபக்ஷ பிரதமையில் ஆரம்பமாகி, மார்கழி மாத பூர்வபக்ஷ சஷ்டித் திதி வரையிலான 21 திதிகள் விநாயகர் விரதகாலமாகும்.
சீலம்நிறை சிவம் !
அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.
இல்லக விளக்கு !
இல்லங்களில் அக அழகினைக் கூட்டுவது இல்லக விளக்கு. இல்லக விளக்கிற்குச் சிறப்பான நாளான,கார்த்திகை விளக்கீடு என்பது தமிழர் மரபில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மிகப் பழமையான ஒளித் திருநாள்களில் ஒன்றாகும். இந்த நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றுவது அறிவையும் ஆன்மீகத்தையும் வெளிச்சப்படுத்தும் ஒரு புனிதச் செயல் என்று கருதப்படுகிறது. இந்த மரபின் தோற்றம், அதற்குப் பின்னுள்ள தத்துவம், வழிபாட்டு முறைகள் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.
தீபம் ஏற்றிடுவோம் கார்த்திகையில் !
இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.
