free website hit counter

தமிழகத்தின் ஆன்மீக இதயமாக விளங்கும் சிதம்பரம், வெறும் கோவில் நகரமல்ல; அது தத்துவத்தின் உயிரோட்டம். இங்கு அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், பிரபஞ்சத்தின் இயங்குதலையே தாண்டவமாக வெளிப்படுத்தும் பரமசிவன். ஆனால் இந்தத் தலத்தை உலகப் புகழுக்கு உயர்த்தியது  மர்மம்  “சிதம்பர ரகசியம்.”

காலங்கள் மாறுகின்றன. காற்றின் வாசனையும் மாறுகிறது. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புதுத் தளிர் தரிக்கின்றன. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த இடைவெளிக் காலமே  மாசி மாதம். 

அமைதி வேண்டின் பற்றின்றி உள்ளம் படிந்து, இறையருளைப் போற்றித் துதித்தல் என்பது எத்துனை சிறப்பானது எனச் சொல்லும் ஒரு பாடல் இது.

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

சைவ சமயத்தில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற திருநாள்களில் ஒன்றாக தைப்பூசத் திருநாள் விளங்குகிறது. தமிழ் மாதமான தை மாதத்தில், பூசம் நட்சத்திரம் கூடும் புனித நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

ரதசப்தமி என்பது இந்து சமயத்தில் மிகுந்த புனிதத்தையும் ஆன்மீக மகத்துவத்தையும் கொண்ட ஒரு முக்கியமான பண்டிகையாகும். ரத சப்தமி (Ratha Saptami) இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.

தமிழ் பக்தி இலக்கிய உலகில், சக்தி வழிபாட்டின் உச்ச வெளிப்பாடாக விளங்குவது “அபிராமி அந்தாதி”. இந்த மகத்தான நூலை இயற்றியவர் அபிராமிப் பட்டர். அவரது வாழ்க்கையும், அவர் அனுபவித்த தெய்வீக அனுபவங்களும், அபிராமி அந்தாதியில் உயிரோட்டமாகப் பதிந்துள்ளன. அந்த அருள் வரலாறு நிகழ்ந்தது தை மாத அமாவாசையில்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: