free website hit counter

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை  அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.

இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட  இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.

இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம்.  சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.

கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடித் துதித்த தலம் திருக்கோணேஸ்வரம்.  

மந்திரம் என்பது அறிவியல். தத்துவம் தெரியாததை, யூகங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் விளக்க முயல்வது. அறிவியல் தெளிவாக உள்ளது. தத்துவம் மாயையை மையமாகக் கொண்டது.

கந்த சஷ்டி விரத ஆறாம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரத்தின் போது, முருகப்பெருமான் செம்மறி ஆட்டின் மீது எழுந்தருளி சூரனைவதம் செய்தார்.

மற்ற கட்டுரைகள் …