சிவபெருமானது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் இரு திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள், ஆவணிமூலம்.
ஆடி அமாவாசை ஏன்..?
சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.
தலைநகர் கொழும்பில் களைகட்டிய ஆடிவேல் இரதபவனி !
இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.
வளவர்கோன் பாவை மங்கையற்கரசி !
இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம். சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.
திருக்கோணேஸ்வரர் கல்வெட்டு இலன்டனில் கண்டறியப்பட்டது !
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடித் துதித்த தலம் திருக்கோணேஸ்வரம்.
முருகன் சொன்ன மந்திரம் !
மந்திரம் என்பது அறிவியல். தத்துவம் தெரியாததை, யூகங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் விளக்க முயல்வது. அறிவியல் தெளிவாக உள்ளது. தத்துவம் மாயையை மையமாகக் கொண்டது.
சூரனுடன் போரிட வந்த முருகன் வாகனம் ஆடா? மயிலா?
கந்த சஷ்டி விரத ஆறாம் நாளில் நடைபெறும் சூரசம்ஹாரத்தின் போது, முருகப்பெருமான் செம்மறி ஆட்டின் மீது எழுந்தருளி சூரனைவதம் செய்தார்.