free website hit counter

ஆலயங்களில் சுவாமி புறப்படுப்பவதற்கு முன்னதாகவும், இரதோற்சவங்களின் போது தேர் புறப்படுப்படுவதற்கு முன்னதாகவும், வழிப்பயணங்களின் போதும், அவற்றினை ஆரம்பிக்கும் போதும், விநாயகப் பெருமானை நினைந்து, தேங்காயைச் சிதற உடைக்கும் பழக்கம் எங்கிருந்து ஆரம்பமாகியது ? 

தமிழின் பேச்சு வழக்கில் அலைபாயும் மனநிலையினை,  மரத்துக்கு மரம் தாவும் மந்தியோடு உருவகித்து,  'மனம் ஒரு குரங்கு ' என்பார்கள்.  

இலங்கையில் நாடாளவிய ரீதியில் வெள்ள அனர்த்தமும், அதனைத் தொடர்ந்து நீளும் உதவிக் கரங்களுமான பணிகள் தொடர்கின்றன. இருப்பவன், இல்லாதவன் என யாவரும் ஒருநிலையில் நின்று, உணவுக்கு ஏங்கும் நிலைகளை ஏற்படுத்தும் காரணிகள், இயற்கைப் பேரிடர், போர்ச்சூழல்.

அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.

தமிழ் சித்தர்களில் முக்கியமானவர் திரமூலர்.  பக்தி, ஆன்மிகம், மற்றும் யோகத்தின் மேல் கூர்ந்த உள்ளடக்கங்களைத் தன் படைப்புகளில் ஆழமாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கியவர்.

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

மற்ற கட்டுரைகள் …