free website hit counter

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்டகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்காக பலர் தினசரி மருந்துகளை உட்கொள்கின்றனர். மருத்துவ அறிவியல் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக மருந்துகள் இருந்தாலும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

நாம் வாழும் இன்றைய உலகம் மிகவும் வேகமாக மாறி வருகிறது. காலையில் எழுந்தவுடன் மொபைல், நாள் முழுவதும் கணினி, இரவில் தொலைக்காட்சி – இவ்வாறு உட்கார்ந்த வாழ்க்கை முறையிலேயே நமது நாட்கள் கழிகின்றன.

மனிதர்களால் செல்லக்கூடிய வனப்பகுதிகளுக்கு சென்று வருவது புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கசெய்யும் என ஆய்வுகளின் தெரியவந்துள்ளது. 

உலகின் முதல் எம்ஆர்என்ஏ நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை மருத்துவர்கள் பரிசோதிக்க கடந்த மாதம் முதல் தொடங்கியுள்ளனர். 

Nature medicine என்ற மருத்துவ நாளிதழில் ஜூலை 1 ஆம் திகதி வெளியான தகவல் படி முழங்காலுக்கு கீழே கால் துண்டிக்கப் பட்ட 7 பேருக்கு வெற்றிகரமாக மூளையால் முழுமையாகக் கட்டுப் படுத்தக் கூடிய செயற்கை ரோபோட்டிக் கால் பொருத்தப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டுத் தானியங்களில் மிக முக்கிய வகிபங்கை வகிக்கும் உழுந்தின் மருத்துவ குணங்கள் பல. அவற்றை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: