பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
“ரேஷன் கடைகளில் எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது கலப்படம்?” - சீமான் சரமாரி கேள்வி
ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் மதவாதம் நுழையாது - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உறுதி
காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம் என குறிப்பிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று
தெரிவித்தார்.
பிரதமர் மோடி இல்லையென்றால் வேறு யார்? - இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம்
ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை: விஜய் திட்டவட்டம்
நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும் என்றும் ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள் எனவும் கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.
பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு - மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன, அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம் - இந்திய கடற்படை அறிவிப்பு
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.