free website hit counter

தமிழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வரும் நிலையில், முதல்முறையாக தேர்தலைச் சந்தித்திருந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மேற்குவங்காளத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு (29-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் தங்களது போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவிலான மக்கள், ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகத் தமிழகத் தேர்தல்களச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை 2026' என்ற பெயரில் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடத்தப்படும் என்று எச்சரித்ததால், நிலையற்ற வர்த்தகத்தில் எண்ணெய் விலை உயர்ந்தது. இது, மோதலில் உடனடி பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையை மங்கச் செய்தது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: