free website hit counter

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 203 இடங்களில் வெற்றி/முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதை உறுதி செய்திருக்கிறது.

தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு கொடிய கார் குண்டுவெடிப்பை, "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் கடுமையான சட்டத்தின் கீழ்" இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக, காவல்துறை பதிவு செய்த வழக்கை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி சேனல்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டன.

இந்தியத் தலைநகர் புது தில்லியில் இன்று திங்கள்கிழமை  நடந்த கார் குண்டு வெடிவிபத்தில் குறைந்தது எட்டுப்பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், 15 பேர்களுக்கும் அதிகமானோர்  படுகாயமடைந்ததாகவும் செய்தித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிக்க இலங்கை அரசுடன் உடனடியாக ராஜதந்திர முயற்சிகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை மாநில சட்டமன்றத்தில், தீவிர வறுமையை ஒழித்துள்ளதாக முறையாக அறிவித்தார். இந்தியாவில் இதைச் செய்த முதல் மாநிலம் கேரளா என்று எல்.டி.எஃப் அரசாங்கம் கூறுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ளும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.

நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பறந்தார்.

மற்ற கட்டுரைகள் …