பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்
வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட கூடாது - ஊடகங்களுக்கு இந்திய அரசு அறிவுரை
இராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
“நமக்கான களம் தயார்” - தவெக தலைவர் விஜய் பேச்சு
கோவையில் நடந்த தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம் - ராகுல் காந்தி
பயங்கரவாதததை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறி உள்ளார்.
தமிழக காவல்துறை மிரட்டியதால் உதகை மாநாட்டுக்கு துணைவேந்தர்கள் வரவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக போலீஸார் மிரட்டியதால்தான் உதகை துணைவேந்தர்கள் மாநாட்டில் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.