free website hit counter

இந்தியயாவின் 73ஆவது குடியரசு தினம் நேற்று நடைபெற்றது. புது டில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பின் படங்களும் வரலாற்றுத் தகவல்களும்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுகளை பெறும் 119 பேரில் கர்நாடக பழங்குடியினரான துளசி கவுடா அவர்களும் ஒருவர்.

எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும், மறைக்கவும், இயற்கையெனும் பேராற்றலால் மட்டுமே முடிகிறது. காலத்துக்குக் காலம், அதன் பிரசவிப்பில் மகிழ்வு கொள்கிறது பூவுலகு. அவ்வாறான இயற்கைப் பேராற்றலின் பிரசவிப்பாக வந்திருக்கக் கூடியவர்களாகத் தமிழ்சமூகத்திற்கு அன்மையில் வெளிப்பட்டிருப்பவர்கள், நாட்டார் பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள்.

என்ஜாய் எஞ்சாமி பாடலால் புகழ் பெற்ற பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு Rolling Stone India சஞ்சிகையில் முகப்பு பக்க படத்தில் இடம்பெறாமல் புறக்கணிக்கபடுவதாக சர்ச்சை எழுந்தது.

மற்ற கட்டுரைகள் …