free website hit counter

தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றிலிருந்து இரண்டு சகோதரர்கள் சேர்ந்து 175 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் தொடங்கிய மருந்துக் கம்பெனிதான் பைசர்.

இந்தியாவை பொருத்தவரை, கொரோனா முதல் அலைக்கும், இரண்டாம் அலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இந்திய இணைய எதிர்வினையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக தன்னை வெளிப்படுத்திவரும் நடிகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, ‘தீ வீரன்’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …