உலகையும் மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் இன்றைய தினங்களில் மக்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
தெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் !
பூம் பூம் மாடு ஒன்றை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக நாதஸ்வரம் வாசித்து வீடுதோறும் இரந்து வாழ்ந்து வரும் எளிய இசைக் கலைஞர் ஒருவரின் காணொளியை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நெட்டிசன் ஒருவர்.
ரோகிணி கொரோனாவிலிருந்து மீண்ட கதை இது!
நடிகையும் சமூகச் செயற்பாட்டாளரும் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி கோரோனாவின் தீவிரத் தொற்றுக்கு ஆளானார்.
எழுத்தாளர்கள் சுபாவின் கண்ணீர் பதிவு !
சுமார் முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்வு. கல்கியில் அப்போது ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற பகுதி பிரபலம்.