சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மாக்ரோனை எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த நபருக்கு வியாழக்கிழமை நீதிமன்றம் முதலில் 18 மாத சிறைத் தண்டனை அளித்த பின் அதனை 14 மாதங்கள் குறைத்து 4 மாத சிறைத் தண்டனையாக அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் இரு நகரங்கள் உலகின் மிகச் சிறந்த பத்து நகரங்களின் வரிசையில் !
மிகச் சிறந்த வாழ்வாதார நகரங்கள் குறித்த புதிய சர்வதேச கணக்கெடுப்பில் முதல் 10 இடங்களில், சூரிச் 7 வது இடத்திலும், ஜெனீவா 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
இத்தாலியின் புதிய இலக்கு செப்டம்பர் இறுதிக்குள் 80% மக்களுக்கு தடுப்பூசி !
இத்தாலியில் செப்டம்பர் 30ம் திகதிக்குள், நாட்டின் பிரஜைகளில் ஒவ்வொரு பத்து பேரில் எட்டு பேருக்கு தடுப்பூசி போடுவது குறிக்கோள் என்று இத்தாலியின் அவசர ஆணையர் ஜெனரல் பிரான்செஸ்கோ தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்து கோவிட் -19 பாஸை வெளியிட்டது.
சுவிற்சர்லாந்து நேற்று திங்கட்கிழமை ஜூன் 7 தனது கோவிட் -19 சான்றிதழின் நிறைவு வடிவத்தை வெளியிட்டது, இச் சான்றிதழ் எதிர்காலத்தில் பயணம் மற்றும் நிகழ்வுகளுக்கான சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் வெனிஸில் பெருங் கப்பல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் இத்தாலியின் வெனிஸ் கடற்பரப்பில் பெரும் சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் மிதக்கவில்லை.
சுவிற்சர்லாந்து திங்கள் முதல் கோவிட் -19 பாஸ்களை வழங்கவுள்ளது !
சுவிற்சர்லாந்தின் மாநிலங்களில், ஜூன் 7 திங்கள் முதல் முதல் கோவிட் சுகாதார சான்றிதழ்கள் வழங்கத் பணி தொடங்கும் என்று மத்திய கூட்டாட்சி அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பிரான்ஸில் 12 தொடக்கம் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவு!
கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது சீனாவால் தயாரிக்கப் பட்ட ஒரு உயிரியல் ஆயுதம் என அமெரிக்க முன்னால் இராணுவ அதிகாரியும் ,டாக்டருமான லாரன்ஸ் செல்லின் என்பவர் அண்மையில் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.