free website hit counter

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகாக இடப்படும் தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கும் என்று சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொற்று நோய்க்கான சான்றிதழ் வடிவம் உருவாக்குதலின் கடைசி கட்டங்களில் தற்போது தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜூன் 7ந்திகதி முதல் படிப்படியாக மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

இத்தாலிக்குள் இந்தியா, இலங்கை, பங்காளதேஷ் பயணிகள் இத்தாலிக்குள் நுழைவதற்கான தடையினை ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில், குறைந்தது 70 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் எச்சரித்தார்.

இத்தாலியில் நாளை மே 31 திங்கள்கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள கொரோனா வைரஸின் 'வெள்ளை' மண்டலங்களாக பல பிராந்தியங்களை இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் நேற்று மே 27 ந் திகதி, மாலை 6 மணி முதல் இங்கிலாந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பீட்மாண்ட் மலைகளில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் 14 பேர் கொல்லப்பட்ட விசாரணையில் மூன்று பேரை கைது செய்ததாக இத்தாலிய போலீசார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: