free website hit counter

இத்தாலியில் இந்தவார இறுதியிலான இன்று, மற்றும் நாளை ஞாயிறு ஆகிய நாட்களில், இத்தாலி எதிர்கொள்ளக் கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக வெப்பநிலை குறித்து இத்தாலிய அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்திற்று, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வேயில் இருந்து வருபவர்களுக்கான நுழைவு விதிகளை எளிதாக்குவதாக இங்கிலாந்து அரசு நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில், 2020 ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக, தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கள் 1,000 ஐத் தாண்டின. ஆகஸ்ட் 3 செவ்வாயன்று புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதார மத்திய அலுவலகத்தின் புள்ளவிபரங்களில் பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்து இன்று ஆகஸ்ட 4 புதன்கிழமை முதல், இங்கிலாந்து, இந்தியா மற்றும் நேபாளம் முதலிய நாடுகளை, கோவிட் மாறுபாடு பட்டியலில் இருந்து நீக்குகிறது.

ஜேர்மனி வைரஸ் புதிய தொற்றுக்கள் அதிகரிப்புக் காரணமாக, கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்குகிறது.

சுவிற்சர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பதாக இருந்த கோவிட் -19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளிலான தளர்வுகள் இப்போது அறிவிப்பதில்லை என மத்திய கூட்டாட்சி அரசின் சார்பில் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் அலைன்பெர்செட் ட்விட்டர் குறிப்பொன்றின் மூலம் அறிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …