சுவிற்சர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பதாக இருந்த கோவிட் -19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளிலான தளர்வுகள் இப்போது அறிவிப்பதில்லை என மத்திய கூட்டாட்சி அரசின் சார்பில் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் அலைன்பெர்செட் ட்விட்டர் குறிப்பொன்றின் மூலம் அறிவித்தார்.
இத்தாலியில் கொரோனா தொற்றின் 4வது அலை ?
இத்தாலியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை தொடங்கிவிட்டது என இத்தாலியின் சுயாதீன கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஜேர்மன் இரசாயண வெடிவிபத்தில் காணமற்போனவர்கள் உயிருடன் மீள்வதற்கு வாய்ப்பில்லை !
ஜேர்மனிய நகரமான லிவர்குசனில் நடந்த இரசாயன குண்டுவெடிப்பின் பின்னர் காணாமல் போன ஐந்து பேர் உயிருடன் மீட்கப்படுவதற்கான நம்பிக்கை இனி இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுவிஸ் லுகானோ பகுதி A2 நெடுஞ்சாலையில் மண் சரிவு - பெற்றோல் நிலையக் கூரை இடிந்து விழுந்தது !
சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் தொடரும் கன மழைகாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அதே இடத்தில், மற்றொரு பெரிய மண்சரிவு ஏற்பட்டு, A2 நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் தென்பகுதியைத் தாக்கிய கனமழை காலநிலை !
சுவிற்சர்லாந்தின் தென்பகுதியை நேற்றுப் பலமாகத் தாக்கிய கன மழையில் பெரும்பாலன சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பலமாகத் தாக்கிய கன மழையில் திடீரெனச் சாலைகளில் பெருவெள்ளம் தோன்றியது.
இத்தாலியில் ' கிரீன் பாஸ் ' திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் !
இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி சென்ற வியாழக்கிழமை நாட்டின் சுகாதார நன்மைக்காக 'கிரீன்பாஸ்' திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்தார்.
மத்திய சுவிற்சர்லாந்தை தாக்கிய கனமழை !
சுவிற்சர்லாந்தில் மத்திய பகுதியில் நேற்று பெய்த கன மழை பாரிய சேதங்களை உண்டு பண்ணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.