free website hit counter

சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியானதும், ஆச்சரியம் தருவதுமான செய்தியொன்றினை, நேற்று அரசு அறிவித்துள்ளது. சுவிஸ் வாழ் மக்கள் பலரும் பெரும் சுமையாகக் கருதும், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களின் 2022 ம் ஆண்டுக்கான மாதாந்த கட்டுப்பணம் சற்றுக் குறையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது அனைத்து விமானப் பணியாளர்களும் நவம்பர் 15 ம் திகதிக்குள் கோவிட்டுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுவிஸ் தேசிய விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

இத்தாலிக்குப் பயணம் செய்பவர்களுக்கு, இந்தியத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியினை அங்கீகரித்தது இத்தாலியின் சுகாதார அமைச்சு. இது இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவுள்ளது.

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் தொற்று நோயியல் தொடர்பான வாராந்திர செய்தியாளர் மாநாட்டின் வரிசையில், நேற்று நடந்த சந்திப்பில், சுவிஸ் கூட்டமைப்பு வல்லுநர்கள் நாட்டின் தொற்றுநோயியல் போக்கின் நிலைமையை விவரித்தனர்.

இத்தாலியின் தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது டோஸ் வழங்கும் ஆரம்பநாளில், நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, வழங்கப்பட்டுள்ளன.

சுவிற்சர்லாந்துக்குள் வான், தரை, வழியாக வரும் எந்தப் பயணிகளும், கோவிட் சான்றிதழுடன் மட்டுமே நுழைய முடியும் என்பதை சுவிஸ் அரசு உறுதி செய்தது. வரும் திங்கட் கிழமை முதல் சுவிற்சர்லாந்துக்குள் இது நடைமுறைக்கு வருகிறது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: