free website hit counter

இத்தாலியில் அடுத்த வரும் சில நாட்களில் நாடு முழுவதும் கனமழை, புயல், மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சில மாநிங்களில் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் அதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிய வருகிறது.

ஜேர்மனியின் வாழ்க்கைச் செலவு 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியின் நுகர்வோர் விலைகள் 1993 ம் ஆண்டுக்குப் பின்னதாக, அக்டோபரில் எரிசக்தி அறிவித்தன.

சுவிற்சர்லாந்து மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றாளார்களாக அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சுவிற்சர்லாந்து காவல் துறையினர், இணையத்தில் கிரெடிட் காட்டுகளுடன் கொள்வனவுகள் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இத்தாலியில் படகு மூலம் புலம்பெயர்ந்தோரைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டில், இத்தாலியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான மேட்டியோ சால்வினி நீதிமன்ற விசாரணைகளுக்காக கூண்டேறியுள்ளார்.

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள், 'நான்காவது அலை' ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகின்றன. இதே வேகத்தில் தொற்றுக்கள் தொடருமானால் மேலும் நிலைமை மோசமாகிவிடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: