free website hit counter

இத்தாலியின் தினசரி கொரோனா வைரஸ் தொற்று விகிதம் வியாழக்கிழமை 100,000 என்ற குறியீட்டு மைல்கல்லைக் தாண்டியது. தலைநகர் ரோமிலுள்ள கோவிட் மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பியது.

சுவிற்சர்லாந்தில் நேற்று புதன்கிழமை 17,634 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

சுவிற்சர்லாந்தில் நேற்று செவ்வாயன்று 13,375 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் தற்போது கோவிட் நோய்த்தொற்றுகளின் முக்கிய ஆதாரமாக ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடு உள்ளதென, மத்திய கூட்டாட்சி அரசசுகாதார அலுவலகத்தின் (FOPH) புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் புதிய ஆண்டில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன எனும் எதிர்பார்ப்பில் முதலில் வருவது கோவிட் தொற்றும், அது தொடர்பான விதிகளும் விலகிச் செல்லுமா என்பதே. குறிப்பாக முக கவசம் இல்லாத சூழல் சாத்தியமாகுமா?

சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் மீண்டும் அதிகளவிலான கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: