இத்தாலியின் தினசரி கொரோனா வைரஸ் தொற்று விகிதம் வியாழக்கிழமை 100,000 என்ற குறியீட்டு மைல்கல்லைக் தாண்டியது. தலைநகர் ரோமிலுள்ள கோவிட் மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பியது.
சுவிற்சர்லாந்தில் மேலும் வேகமாக அதிகரிக்கும் தொற்றுக்கள் - அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை ?
சுவிற்சர்லாந்தில் நேற்று புதன்கிழமை 17,634 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
சுவிற்சர்லாந்தில் 13 375 புதிய கோவிட் தொற்றுக்கள் !
சுவிற்சர்லாந்தில் நேற்று செவ்வாயன்று 13,375 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிற்சர்லாந்தில் ஓமிக்ரான் இப்போது அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது !
சுவிற்சர்லாந்தில் தற்போது கோவிட் நோய்த்தொற்றுகளின் முக்கிய ஆதாரமாக ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடு உள்ளதென, மத்திய கூட்டாட்சி அரசசுகாதார அலுவலகத்தின் (FOPH) புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிற்சர்லாந்தில் 2022ல் வரக் கூடிய புதிய மாற்றங்கள் சில !
சுவிற்சர்லாந்தில் புதிய ஆண்டில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன எனும் எதிர்பார்ப்பில் முதலில் வருவது கோவிட் தொற்றும், அது தொடர்பான விதிகளும் விலகிச் செல்லுமா என்பதே. குறிப்பாக முக கவசம் இல்லாத சூழல் சாத்தியமாகுமா?
சுவிற்சர்லாந்தில் இப்படியும் நடக்கிறதாம் !
சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் கோவிட் நான்காவது அலை - அதிகரிக்கும் தொற்றுக்கள் !
இத்தாலியில் மீண்டும் அதிகளவிலான கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.