உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த வான் மற்றும் தரைவழித் தாக்குதலையடுத்து, இன்று வியாழக் கிழமை ரஷ்ய தூதரை வரவழைத்தது, இது "நியாயமற்ற மற்றும் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு" என்று இத்தாலிய பிரதம மந்திரி மரியோ டிராகி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது - ஐரோப்பியத் தலைவர்கள் பலத்த கண்டனம் !
உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. " உக்ரைன் தலைநகர் கியேவை ஏவுகணைகள் தாக்கும். முழு அளவிலான படையெடுப்பு தொடங்கப்பட்டது." டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் பால் பொருட்களின் விலையும் விரைவில் அதிகரிக்கும் !
சுவிற்சர்லாந்தில் எரிபொருட்கள் முதலாக பல்வேறு பாவனைப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்துள்ள நிலையில், விரைவில் பாற்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனத் தெரியவருகிறது.
உக்ரைனில் முறுகல் நிலை வலுக்கிறது - துருப்புக்களை அனுப்ப ரஷ்ய செனட் ஒப்புதல் !
கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இராணுவப் படைகளைப் பயன்படுத்த, ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்த கோரிக்கைக்கு ரஷ்ய செனட் நேற்று ஒப்புதல் அளித்தது.
சுவிற்சர்லாந்தில் உக்ரைன் நெருக்கடி 130 நிறுவனங்களைப் பாதிக்கலாம் !
கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் உக்ரைன் யுத்தச் சூழல், அந்தப் பகுதிகளில் இயங்கும் சுமார் 130 சுவிஸ் நிறுவனங்களைப் பாதிக்கும் எனத் தெரிய வருகிறது.
இத்தாலி கோவிட் கிரீன் பாஸ் தேவையை எவ்வளவு காலம் வைத்திருக்கும் ?
இத்தாலி தற்போது கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் முடிவைப் பற்றி விவாதித்து வருகிறது. ஆனால் க்ரீன் பாஸ் தேவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுவிற்சர்லாந்திற்கான பயணங்களில் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களுக்கு பாதுகாப்பு விதிகள் நடைமுறையில் உள்ளன !
சுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி அரசு பெப்ரவரி 17ந் திகதி முதல் கோவிட் பாதுகாப்பு விதிகளை நீக்கியுள்ள போதிலும், சுவிற்சர்லாந்தில் நுழைவதற்கான பயண விதிகளின் தளர்வு EU/EFTA நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.