free website hit counter

சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் 13.09.21 திங்கள் முதல் கோவிட் தடுப்பூசிச் சான்றிதழ் பொது இடங்களுக்கு அவசியமாகிறது. 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது கட்டாயமாகும்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொடர்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நான்காவது அலைக்கு உட்படும், ஆனால் அது வித்தியாசமாக இருக்கும் என சுவிற்சர்லாந்தின் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சரும், மத்திய கூட்டாட்சி உறுப்பினருமான அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் கலாச்சார தளங்களுக்கு கிரீன்பாஸ் தேவை நீட்டிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னதாக, அதன் பயன்பாட்டின் விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அபராதம் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்கள் கடந்த சில நாட்களில் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தால், நாட்டின் எல்லையைக் கடக்கும் போது உங்கள் தொலைபேசிகளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கலாம்.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக, தற்போது நடைமுறையில் பாதுகாப்பு உள்ள நடவடிக்கைகள் தொடரும் என நேற்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்தது.

இத்தாலியின் பல கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கோவிட் 'கிரீன் பாஸ்' தேவை கட்டாயமாக்கப்பட்டதன் பின்னதாக, இதன் போலி பதிப்புகள் நாடு முழுவதிலும் பரவி வருவதாக இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: