free website hit counter

கொரோனா பெருந் தொற்றுநோயிலிருந்து வெளியேறும் மூலோபாயம் குறித்த ஆவணங்களை இன்று (30 ஜூன் 2021) பிற்பகல் தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தது. மத்திய கூட்டாட்சி அரச அமைச்சர் அலைன் பெர்செட் இத் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந் தொற்றின் பரவுதல், மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்புகள் ஆச்சரியத்துக்குரிய வகையில், வீழ்ச்சியடைந்துள்ளன. இப் பெருந்தொற்றினை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இப்போது முக்கிய உணர்வாக மக்களிடத்தில் எழுந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின், அறிவியல் பணிக்குழுவின் துணைத் தலைவர் உர்ஸ் கர்ரர் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் தெரிவித்தார்.

இத்தாலியின் அனைத்து பகுதிகளும் ஜூன் 28 திங்கள் முதல் சுகாதார நடவடிக்கைகளை மேலும் குறைக்க அனுமதிக்கப்படும் என்பதை இத்தாலியின் சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், ஜூன் 28 முதல் வெளிப்புறங்களில் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டிய தற்போதையகட்டளையை தளர்த்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி அரசு, நாட்டில் கோவிட்- 19, தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவற்றையும், வரும் 26.06.21 சனிக்கிழமை முதல் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

தடுப்பூசிகள் போடப்பட மூன்று முக்கிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை இத்தாலி அனுமதிக்கதொடங்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: