In The Spotlight
உலகப் பொருளாதார மன்றத்தின் இந்த ஆண்டிற்கான கலந்துரையாடல்கள் இந்த வாரம், சுவிற்சர்லாந்தின் மலைச்சுற்றுலா நகரமான டவோஸில் நடைபெறுகிறது.
ஸ்பெயினின் மலகாவிலிருந்து மாட்ரிட் செல்லும் அதிவேக ரயில் தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில், வந்த ரயிலில் மோதியது. மாலகாவிலிருந்து புறப்பட்ட ரயில் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் (GMT 18:45 மணிக்கு) விபத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ரூ. 2,000 நினைவு நாணயத் தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
Top Stories
தனியார் துறையில் தேசிய குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27,000 லிருந்து ரூ. 30,000 ஆக உயரும் என்றும், இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் தொழிலாளர் துறை ஆணையர் ஜெனரல் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்தா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) திங்களன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான மதிப்பீட்டை (ஏப்ரல் 2025-மார்ச் 2026) அதன் முந்தைய கணிப்பான 6.6 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் குளிர் காலநிலையுடன் பல வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தலைவர் எம்.பி. மனோ கணேசன், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லம்பேர்ட்டை அவரது இல்லத்தில் சந்தித்தார், TPA தூதுக்குழுவுடன் சேர்ந்து, மலையக இலங்கையர்கள், குறிப்பாக தோட்டக் குடியிருப்பாளர்கள், அரசாங்கத்தின் இலங்கை மறுகட்டமைப்பு வீட்டுவசதி முயற்சியின் கீழ் சமமான முறையில் நடத்தப்படுவதிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவதை எதிர்கொள்கிறார்கள் என்ற கவலையை அவர்கள் எழுப்பினர்.
2025 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை ஆராய்வதற்கும் ஒரு கலந்துரையாடல் இன்று (19) காலை ஜனாதிபதி செயலகத்தில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
உலகப் பொருளாதார மன்றத்தின் இந்த ஆண்டிற்கான கலந்துரையாடல்கள் இந்த வாரம், சுவிற்சர்லாந்தின் மலைச்சுற்றுலா நகரமான டவோஸில் நடைபெறுகிறது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
Top Stories
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது.
2026 பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' ஆகிய படங்கள் களத்தில் உள்ளன. ஜனநாயகன் 9ம் தேதியும், பராசக்தி 10ம் தேதியும் வெளியாகின்றன.
பார்வைகள்
இயற்கைப்பேரிடர் இலங்கை முழுவதையும் மொத்தமாகத் தாக்கியதில், இலங்கை மக்கள் மட்டுமன்றி, அரசும் அதிர்ச்சிக்கு உள்ளாகித்தான் போனது. ஆனாலும் அரச நிர்வாகம் வெகுவேகமாகப் புறச்சூழலுக்குத் தயாரானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் பேரிடர்.
1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின் தமிழ்ப்பகுதி மக்கள் வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வாசகசாலை
பெருமையுடள் அடையாளப்படுத்தக் கூடிய பல இளைய முகங்களில், அண்மைக்காலத்தில் பலரது கவனம் பெற்றிருக்கும் மூன்று இளையவர்கள் குறித்த ஒரு பார்வை இது. டிஷாதனா, வஜ்ரா, சத்யா, இந்த மூன்று இளையவர்களும் ஒவ்வொருவகையில் ஈழத்தின் மகள்களாக முகங்காட்டுகின்றார்கள்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் எழுத நினைத்திருந்த எண்ணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டது, சுவிற்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நடந்த பெரும் தீவிபத்து.
சென்னை மயிலாப்பூர் மாட வீதியில் அமைந்துள்ள பயணியர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதுதான் அந்த அதிகாலை பஜனை எம் காதுகளை எட்டியது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்த போது,
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான்.
ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி, ரமணி மறைந்தார். யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர்.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஜனவரி 19 முதல் ஜனவரி 25வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.
