free website hit counter

  - கருத்துப்படம் -

அரசியல் பந்தயம் ?  முடிவைத் தீர்மானித்தவர்கள் மக்கள்

!மு.க.ஸ்டாலின், எடப்பாடியார், விஜய், சீமான்—அனைவரும் ஒரே மைதானத்தில், ஒரே பாதையில் ஓடுகிறார்கள். ஆனால் இந்தப் போட்டியில் வேகம் மட்டும் போதாது… நம்பிக்கை, செயல், மக்கள் ஆதரவு தான் வெற்றியை தீர்மானிக்கும்!

🏁 யார் முன்னிலை?
🤔 யார் மாற்றத்தை கொண்டு வருவார்?
🗳️ முடிவு உங்கள் கையில்!

#PoliticalRace #TamilNadu #Leadership #VoteForChange

    

 

 

                          

   

     

Top Stories

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்படி, நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மனங்கே, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக, வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 8 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவரும், நிபுணருமான டாக்டர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி, 40.77 என்ற உலகளாவிய மதிப்பெண்ணுடன் 180 நாடுகளில் 134வது இடத்தைப் பிடித்துள்ளது.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கிய “புகையிலையற்ற தலைமுறையை” உருவாக்கும் நோக்குடன் கூடிய ஒரு கருத்துக் காகிதம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ அவர்களிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, மார்ச் 2026-ல் 2.2% ஆகப் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 2026-ல் 5.4% ஆக அதிகரித்துள்ளது.

மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

Ula

Top Stories

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் 2026 ஏப்ரல் 16 முதல் 26 வரை, நடைபெற்ற மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான visionsdureel 57வது பதிப்பில், போட்டிப்பிரிவில் இல்லாத, ஆனால் பார்க்கப்படவேண்டிய படமாக பரிந்துரைக்கப்பட்ட படம் "தவறுகளின் அழகு"

2026 Vision du Reel திரைப்படவிழாவின் 57 பதிப்பில், வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில், முதன்மையான நடுவர் குழு விருதை, 20,000 சுவிஸ் பிராங்களுடன் ஸ்பானிய-சீன இயக்குனர் Xisi Sofia Ye Chen பெற்றுக்கொண்டார். அவருடைய ஆவணத்திரைப்படம் From Dawn to Dawn, ஸ்பானியாவின் பார்சிலோனாவில் இருக்கும் சீனப் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வை பிண்ணணியாக கொண்டது. 

குறுந்திரைப்படங்கள் செய்வது மிக கடினமானது. அதிலும் ஆவணக்குறுந்திரைப்படங்கள் மிக கடினமானது. கதையை யதார்த்த சூழலில், இயல்பாக என்ன நடைபெறுகிறதோ அதை அப்படியே சொல்ல வேண்டும். ஆனால் அதை ஒரு 30 நிமிடங்களுக்குள் சொல்லியும் முடிக்க வேண்டும். 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் வருடங்தோறும் நடைபெறும் மிகப்பெரும் சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவின் 57வது பதிப்பு, ஏப்பிர் 16 முதல் ஏப்பிரல் 26 வரை நடைபெறுகிறது.  இத் திரைப்படவிழாவில், பன்னாட்டு குறும், பெரும் ஆவணத் திரைப்படப் படைப்பாளர்களின் படைப்புக்கள் திரையேற்றம் பெறுகின்றன. 

Top Stories

Grid List

ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், தனது 15 ஆண்டு காலப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1, 2026 அன்று தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவர் நிர்வாகத் தலைவர் பதவிக்கு மாறுவார், மேலும் நிறுவனத்தை வழிநடத்துவதிலும் உலகளாவிய கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடுவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார்.

பன்னிரு இராசிகளுக்குமான வார ( மே 04  முதல் மே 11 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

கம்போடியா நாட்டில் மாகவா எனும்  ஆப்பிரிக்க ராட்ஸத எலி தனது மோப்ப சக்தியால் வெடிக்காத நிலக்கண்ணி வெடிகளை அகற்ற உதவிய மாபெறும் செயற்பாட்டிற்காக நாயகனாக மாறியுள்ளது.

வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கபேர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். 

4tamilMedia