In The Spotlight
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
உலக பொருளாதாரத்தின் இதயமாக கருதப்படும் எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டால் அதன் தாக்கம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திலும் பரவலாக உணரப்படும்.
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.
- இன்றைய கருத்துப்படம் -

-
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு.
Top Stories
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் வெள்ளிக்கிழமை (13) சர்வதேச தாய்மொழி தினம் 2026 குறித்து விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் நிறுவப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது.
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு, ஈராக் ஆதரவு பெற்ற போராளிக் குழு, ஈராக் மீது பறக்கும் போது அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பொறுப்பேற்றுள்ளது.
ஈரான் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானது. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிற்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் கெர்சர்ஸில் செவ்வாய் கிழமை இரவு, பேருந்தில் ஏற்பட்ட துயர தீ விபத்திற்குக் காரணமானவர் அடையாளங் காணப்பட்டார்.
ஈரான் தெற்கு நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை "மன்னிக்க முடியாத" போர்க்குற்றம் என்று வர்ணித்து, பொறுப்பானவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் குறிப்பாக Middle East பகுதியில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை உலக அரசியல் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தையும் அச்சுறுத்தும் ஒரு பெரும் நிழலாக மாறியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஈரானிய கப்பல் தாக்குதல் சம்பவமும், அதன் பின்னரான மீட்பு நடவடிக்கைகளும், மற்றுமொரு கப்பலில் பயணித்தவர்களின் மனிதாபிமான நடவடிக்கை என்பன ஒரு நேரடியான விளக்கத்தைத் தாண்டி, இலங்கையின் அரசியல் மற்றும் ராஜதந்திர சூழலை தீவிரமாகத் தொடும் ஒரு விவகாரமாக மாறியுள்ளது.
போர் ஒரு கொடிய பிசாசு என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அதிகார வெற்றிக்காக, வெறிகொண்ட யுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. யுத்தம் தொடங்கியவர்களுக்கே போரின் போக்கு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்கள் எங்கும் போரியற் கருத்துக்களும், காட்சிகளும்.
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்ற அலை. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால பகைமை, அதனுடன் அமெரிக்கா இணையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் . இவை அனைத்தும் உலக அரசியலை கவலையுடன் கவனிக்க வைக்கின்றன. மத்திய கிழக்கு பதற்றம், 1962 நினைவுகள், மற்றும் உலக அரசியலின் ஆபத்தான சமநிலையைக் கொண்டுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, தியாகம், எளிமை ஆகியவற்றின் உருவகமாக விளங்கியவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள். சமூக நீதி, சமத்துவம், உழைப்பாளர் உரிமைகள் ஆகியவற்றிற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்.
வாசகசாலை
2026 மார்ச் 8 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தேசிய மக்கள் வாக்கெடுப்புகள், இந்த நாட்டின் தனித்துவமான அரசியல் முறைமைக்கு மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன. அரசியல் கட்சிகள், அரசு மற்றும் பாராளுமன்றம் மட்டுமல்லாமல், நேரடியாக மக்கள், தாங்களே முக்கிய தேசிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு . இதுவே சுவிற்சர்லாந்தின் “நேரடி ஜனநாயகம்” (Direct Democracy).
மார்ச் 8 உலகளவில் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மகளிர் தினம் “சமத்துவத்திற்கான செயல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உலகளவில் பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகிறது.
மத்திய கிழக்கு யுத்தம் உலகளாவிய நாடுகளில் பல்வேறு தாக்கங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய கிழக்கு யுத்தம் உலக சுற்றுலா துறைக்கும் இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கும் ஏற்படும் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது.
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்டகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்காக பலர் தினசரி மருந்துகளை உட்கொள்கின்றனர். மருத்துவ அறிவியல் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக மருந்துகள் இருந்தாலும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.
உலக பொருளாதாரத்தின் இதயமாக கருதப்படும் எரிசக்தி சந்தையில் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டால் அதன் தாக்கம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்திலும் பரவலாக உணரப்படும்.
கண் திறக்கும் அந்த நொடி
கனவுகள் விழிக்கும் நேரம்
நன்றி சொல்லும் எந்தன் இதயம்
நாளை வெல்லும் உறுதி
