free website hit counter

     

- காலை நேர உளவளப் பயிற்சிகள் -

 

 

                          

   

     

Top Stories

கால்நடை மருத்துவர் டாக்டர் ஷோபத் விஜேரத்ன, தற்போது நிலவும் கடுமையான வெப்பம், வீட்டு செல்லப்பிராணிகளுக்கு, குறிப்பாக அடர் நிற உரோமம் கொண்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடத்தப்படும் என்று எச்சரித்ததால், நிலையற்ற வர்த்தகத்தில் எண்ணெய் விலை உயர்ந்தது. இது, மோதலில் உடனடி பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையை மங்கச் செய்தது.

இந்தோனேசிய நேரப்படி இன்று (02) காலை 6:48 மணிக்கு, சுலவேசி மற்றும் மலுக்கு தீவுக் கூட்டங்களுக்கு இடையே உள்ள மொலுக்கா கடலில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார். புதன்கிழமை பிற்பகல் X தளத்தில் பெஷெஷ்கியனின் எழுதிய அந்தப் பகிரங்கக் கடிதத்தில், தனது நாட்டுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் போருக்கு மத்தியில், "ஈரானை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது, வரலாற்று யதார்த்தத்துடனோ அல்லது தற்போதைய கண்கூடாகத் தெரியும் உண்மைகளுடனோ ஒத்துப்போகவில்லை," என்று  எழுதியுள்ளார்.

2026-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) உறுதிப்படுத்தியுள்ளது.

அனைத்து மூத்த குடிமக்களும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், நடமாடும் திறன் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றைக் கொண்ட வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சமூகம் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் ச.த. ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.

நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும்  நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை  வளர்ப்பு.

"சும்மாயிரு".  எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில்,  நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.

யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.

காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Ula

Top Stories

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.

'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.

Top Stories

Grid List

ஐம்பது ஆண்டுகளின் பின், 2026 ஏப்ரல் 1 அன்று NASA விண்வெளி ஆய்வு மையம்,  Artemis II-ஐ வெற்றிகரமாக ஏவியது. இது நிலவை நோக்கிய பயணமாக இருந்தாலும். நிலவில் தரையிறக்கும் பயணம் அல்ல.

தமிழ் மாதங்களின் வரிசையில்  பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம்.  இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.

யுத்த சூழல் மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் தொடர்புடைய விமான பயணிகளை கடுமையாக பாதித்திருக்கும் இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் புதிதாக நீண்ட தூர பயணங்களுக்கான படுக்கை இருக்கைகளை தமது விமானத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. 

வணிக சினிமாவில் கவிநடை பாடல் வரிசைகளின் நடுவே அசாதாரணமாக ஒரு சிறுகதையையே பாடல்வரிகளாக வெறும் கிதார் இசையுடன் கடத்தும் கேபர் வாசுகிக்கு ரசிகர் பட்டாளாம் அதிகம். 

4tamilMedia