free website hit counter

சுவிற்சர்லாந்திலும் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டார். இதுவரை உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் அதிகாரிகள் , வெளிநாட்டில் வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரைத் தலைநகர் பெர்னில் கண்டறிந்துள்ளனர்.

குரங்கு அம்தை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைநோய் அடையாளம் காணப்பட்டதாக ரோமின் தொற்று நோய்களுக்கான ஸ்பல்லாஞ்சனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் உள்ளூருக்குள் ஒரு மாத காலத்திற்கு பிராந்திய போக்குவரத்துக்களில் உள்ள பேருந்து, ரயில் மற்றும் டிராம் மூலம் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணத்தை 9 யூரோக்களுக்கு வழங்கும் புதிய சலுகைத்திட்டமொன்றினை அரசு அறிவிக்கின்றது.

இம்முறை கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கவலைத் தரக்கூடியதாக இருக்கிறது விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டு விலை அதிகரிப்பு.

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நேற்று (07.05.2022) நாடாளவியரீதியில் நடைபெற்றது.

சுவிற்சர்லாந்தில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் பொதுவாக பொருளாதார நிலைகளைப் பாதிப்பதனால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: