free website hit counter

இன்று ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றக் கட்டடத்தில் பாரியளவிலான தீ பரவுகை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி நகரத்தில் புத்தாண்டு பிறக்க சில நிமிடங்களே இருந்த போது அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் கொல்லப் பட்டும் 4 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை சுமார் 100 இற்கும் அதிகமான றோஹிங்கியா அகதிகளுடன் கூடிய படகு இந்தோனேசியாவின் மேற்குக் கடற்கரையைக் கரை தட்டிய போது அதில் இருந்த அகதிகள் தமது நாட்டுக்குள் நுழைய அனுமதித்துள்ளனர் அதிகாரிகள்.

அண்மையில் மத்திய அமெரிக்க நாடான நிக்காரகுவா தாய்வானுடனான தனது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்ததுடன் அதனை சீனாவுடனான தொடர்பாக புதுப்பித்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

தாய்வான் விவகாரத்தில் தனது செயற்பாடுகளுக்கு அமெரிக்கா கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என சீனாவின் மாநில கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மிக வேகமாகப் பரவும் தனது தன்மை காரணமாக கோவிட்-19 இன் ஒமிக்ரோன் மாறுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: