free website hit counter

சமீபத்தில் தான் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டு எதிரிகளது இலக்குகளைத் தாக்கி அளிக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருந்தது.

வறிய நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசிகள் கிடைக்காததால், கோவிட் தொற்றுநோய் "தேவையானதை விட ஒரு வருடம் நீடிக்கும்" என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 10:17 மணிக்கு (01:17 ஜிஎம்டி) சின்போவுக்கு அருகில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வடகொரியாவால் ஏவப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

பல நாட்களாக நாட்டில் அரங்கேரி வரும் மத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி டாக்காவில் இந்து குழுக்களுக்குடன் இணைந்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிக குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெற்கு தைவானில் உள்ள 13 மாடி கட்டிட தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: