மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட புத்தல பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (21) இடம்பெற்றது.
எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையிலுள்ள QR முறை தொடர்பில் அறிவிப்பு.
இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
"நாம் வளர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் அடிப்படையில் பொருளாதாரம் சுருங்கிவிடும்" என்று மிலிந்த மொரகொட கூறினார்.