free website hit counter

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

மின்சாரக் கட்டணங்கள் 21.9% குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டு முக்கிய துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2023 நிதியாண்டில் பாரிய இலாபத்துடன் முடிவடைந்த இலங்கை மின்சார சபையின் (CEB) நிதிச் செயற்பாடுகள் பெரும்பாலும் சாதகமானதாகவே உள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை செய்யப்படாத இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் குழுமத்திற்கு ரூ.75.7 பில்லியன் லாபத்தையும், வாரியத்திற்கு ரூ.61.2 பில்லியனையும் காட்டியது.

அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் தமக்கு இருப்பதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

கணிதம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து தற்போது நடைபெற்று வரும் அரசாங்க பாடசாலை தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: