free website hit counter

ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எல்.கே.ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

2024 ஜனவரி மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.3% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியை (NPP) அரசியல் கட்சியாக தேசிய தேர்தல் ஆணையம் பதிவு செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (பிப்ரவரி 07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ், இறக்குமதி கட்டுப்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் நுட்பமான முறையில் தளர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: