free website hit counter

இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கைப்படி,

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் புதன்கிழமை ஒரு சிறுமியை நீரில் மூழ்கவிடாமல் மீட்பதற்கான முயற்சியில் அவளது நண்பிகள், அவரது தாயார் மற்றும் மற்றொரு பெண் நீரில் மூழ்கி இறந்தனர்.

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை: உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியை (Pneumococcal Conjugate Vaccine) (பி.சி.வி) மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை நாட்டின் பல பகுதிகளில் குறைந்து வருகிறது. ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலேயே உள்ளது.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் கூட்டம் கூடவுள்ளது. இதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிப்பு இடம்பெறவுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: