மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
போதை மாத்திரை விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !
திருச்சியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மாட்டு வண்டித் தொழிலாளர்களின் போராட்டம் !
தமிழ்நாடு முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த மாட்டு வண்டித் தொழிலாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
உலகின் முதல் டிஎன்ஏ கோவிட் தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல்
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவிட் -19 க்கு எதிரான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
சோனியா தலைமையில் ஆலோசனை!
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில் தேசிய அரசியல் களம் அனல் பரப்பி வருகிறது.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறப்பு - மாநில அரசு முடிவு
உத்தர பிரதேச மாநிலத்தில், கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் திகதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அன்னூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !
கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயி கோபால் சாமியைத் தாக்கிய