free website hit counter

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மனித சமுதாயத்தின் மகத்தான மாற்றங்களுக்கான, புரட்சிகரச் சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த, அறிவியலின் ஆற்றல்மிகு அழகான குழந்தையான திரைத்துறையின் சுதந்திரத்தினைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021.

கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை எழுச்சி, மற்றும் பரவல் காரணமாக, அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படுகின்றது.

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுக்கள் ஒரளவு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது எனவும், ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 5ந் திகதியுடன் காலவதியாகிறது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி எனும் ஒரே வரி முறை திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 66 கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …