free website hit counter

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை: பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த போதும்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய ஊரடங்கு உத்தரவு நாளை 31ந் திகதியுடன் முடிவுற உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.

சென்னை: இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் இரா.இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …