free website hit counter

ஈக்குவடோர் நாட்டில் உள்ள சிறைச் சாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 116 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வியாழன் காலை உள்ளூர் நேரப்படி காலை 10:27 மணிக்கு மியாகி மாகாண கடலோரப் பகுதியில் 51 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

2020 ஆமாண்டு கோவிட் தொற்றுக்கள் தீவிரமடைந்து வந்து கொண்டிருந்த காலப் பகுதியில் பெரும்பாலான புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்கள் அதனைக் கைவிட்டதாக சில புள்ளி விபரங்கள் வெளி வந்திருந்தன.

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. பதவிக் காலம் நிறைவு பெற்ற தற்போதைய சேஞ்சலரான ஏஞ்சலா மேர்கெலின் கிறித்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி சொந்த இடம் உட்பட பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது.

செப்டம்பர் 19 ஆம் திகதி ஸ்பெயினின் கேனரி தீவுகளிலுள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 85 000 பொது மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு பலர் வெளியேற நேர்ந்தது.

நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் அதிபரையும் தீர்மானிக்க ஜெர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

அமெரிக்காவில் ஜோப்ளின் நகருக்கு அருகே 147 பயணிகளுடன் சென்ற அம்ட்ராக் எனும் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …