free website hit counter

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.

இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண பிரதமர் மோடி இன்று பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைக்கிறார்

இன்று நவம்பர் 16 முதல் சபரிமலை மண்டகால பூஜைகள் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை மண்டலகால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …