free website hit counter

பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை 96 நாடுகள் ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மாரி கால பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

அமேசான் ஆன்லைன் தளத்தில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த ஒருவருக்கு பாஸ்போட்டுடன் கவர் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …