சென்னையில் சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு.
4 புதிய கூட்டுறவு வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பேனா நினைவுச் சின்னத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி.
எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்ந்து பதற்ற நிலையையே நீடிக்க செய்கிறது.
செந்தில்பாலாஜி வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது என்றும் அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.