free website hit counter

எதிர்வரும் வாரம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப் படுகின்றது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், தாம் யாரையும் பழி வாங்கப் போவதில்லை என்றும், யாரும் அச்சப் படத் தேவையில்லை என்றும், இஸ்லாமிய ஷரியத் சட்டப் படி பெண்களுக்கு முழு உரிமையும் வழங்கப் படும் என்றும் அறிவித்திருந்தனர்.

வரலாற்றில் 2 ஆவது மிகத் தீவிர காட்டுத் தீயாகப் பதிவாகி இருக்கும் கலிபோர்னியாவைத் தாக்கி வரும் காட்டுத் தீ காரணாக வெப்பநிலை மிகவும் உயர்ந்துள்ளது.

உலக நாடுகளைத் தற்போது கோவிட்-19 பெரும் தொற்றின் டெல்டா திரிபு 3 ஆவது அலை மோசமாகத் தாக்கி வருகின்றது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான் போராளிகள் தங்களால் எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப் படும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒருமுறை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விடக் கூடாது என்றும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்றும், ஆப்கான் மீண்டும் இருண்ட யுகத்துக்குச் சென்று விடக் கூடாது என்றும் திங்கட்கிழமை ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்த சந்திப்பில் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரான அவுக்லேண்டில் செவ்வாய்க்கிழமை 1 நபரிடம் கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டதை அடுத்து அங்கு நாடு முழுதும் 3 நாட்களுக்கு அதிரடி லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: