free website hit counter

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி சுபர் ஓவர் முறையில்

டி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மற்ற கட்டுரைகள் …