free website hit counter

நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக அரசாங்க வரிகள் மற்றும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நெற்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இரண்டாம் தவணையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானத்தை இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இன்னும் கடினமான பயணத்தை எதிர்நோக்கியுள்ளது என வலியுறுத்தினார்.

ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விலக்கு பட்டியலில் இருந்து பொருட்களை அகற்றுவது குறித்த கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.

VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் மூலம் ரூ.227 பில்லியன் அரச வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (டிச.09) மாலை 5.10 மணியளவில் ஏற்பட்ட திடீர் பாரிய மின்வெட்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) கூறுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: