free website hit counter

மூன்று தொடர்களை கொண்ட ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி இறுதி போட்டியில் 3 விக்கெட்டுக்களால் இந்திய அணியினை வெற்றி கொண்டது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (20) ஆர்.பிரேமதாச அரங்கத்தில் நடைபெற்றது.

இலங்கை காவல்துறை தலைமை ஆய்வாளர் மற்றும் சர்வதேச குத்துச்சணடை நடுவர் டி.கே. திருமதி நெல்கா ஷிரோமலா இம்முறை ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா இலங்கை இடையிலான முதாலவது ஒரு நாள் சர்வதேச போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட டி20 போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தது.

ரிஷாப் பாண்டிற்குப் பிறகு, இங்கிலாந்தில் உள்ள இந்தியக் குழுவின் மேலும் நான்கு உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: