free website hit counter

ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 157 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடர் தீர்மானகரமான ஆட்டம் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பிசிபி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இருபதுக்கு இருபது உலக கோப்பைக்கான தமது கிரிக்கெட் அணியினை அறிவித்து அதற்கமைய அணியில் 15 வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ என்ற டேனியல் ஜார்விஸ் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் 2021 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில்  இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேப்டன்சியை ஒப்படைக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: