சென்னை: ரூபா.17,297 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் !
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று நாடாளு மன்றத்தில், சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வெளியாகிறது பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்
சென்னை: இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல். இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் 22ம் திகதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மும்பையில் வெள்ள அனர்த்தத்தில் 15 பேர் பலி !
இந்தியாவின் வர்த்தகப் பெருநகரான மும்பை மற்றும் தலைநகர் டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தங்களும் நிகழ்த்துள்ளதாகத் தெரியவருகிறது.
ஜூலை 22 முதல் டெல்லி விமான நிலைய 2ஆம் முனையத்தின் சேவைகள் மீண்டும் தொடக்கம்
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இற்கான சேவைகள் வருகின்ற ஜூலை 22 முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கலவரம் : தமிழர்கள் உள்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் கடிதம்
தென்னாப்பிரிக்க கலவரத்தில் அங்கு வாழும் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் தமிழர்கள் உள்பட இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன் - சீமான் !
அவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.