தமிழ்நாட்டில் ஜனவரி 20 திகதிக்குப் பின்னர் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவிலும் மறுபடி அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !
இந்தியாவில் மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாகத் இந்தியச் சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு
ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு - மாநில அரசு அதிரடி
டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆண் சாமியார்களை ஏத்துக்கறீங்க.. அன்னபூரணியை மட்டும் ஏன் கலாய்க்கறீங்க?
அன்னபூரணி என்ற திடீர் பெண் சாமியார் குறித்த பரபரப்பு தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
தை1 அறிவிப்பு: முக ஸ்டாலினுக்கு செக் வைக்கும் ஆளுநர் ரவி!
தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக
சென்னையில் ஓமைக்கிரான் எப்போது அறிமுகமானது? கேள்வி எழுப்புகிறார் மக்கள் மருத்துவர் புகழேந்தி.
சென்னையில் ஓமைக்கிரான் எப்போது அறிமுகமானது? கேள்வி எழுப்புகிறார் மக்கள் மருத்துவர்