பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உட்பட 8 இயக்குநா்கள், 18 இணை இயக்குநா்களை பணியிட மாற்றம் செய்து காகா்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளாா்.
ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை பொங்கலுக்கு கிடைப்பதில் சிக்கல்
தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.
வாய் பேச முடியாத மூதாட்டியை கொடூரமாக கட்டையால் அடித்த நபர்
திருப்பூர் மாவட்டம் பனத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குப்பன்- ஜக்கம்மாள் தம்பதியினர். ஜக்கம்மாள் வாய்பேச முடியாத நிலையில் இருப்பவர்.
இனி பேருந்து பயணத்திற்கு அனுமதி இல்லை - அதிர்ச்சியில் பயணிகள்!
அரசு பேருந்து உட்பட பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி விதித்துள்ளது.
நகைக் கடன் வழங்கியதில் மோசடி - அமைச்சரின் நடவடிக்கை
அதிமுக ஆட்சியில் கவரிங் நகைகளை வைத்து பல கோடி ரூபாய் நகை கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியவர்.
தமிழகத்தில் வரும் 20ந் திகதி மத்திய அரசுக்கு எதிராக கண்டனப் போராட்டம் : திமுக அறிவிப்பு
இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், வரும் 20 ந் திகதி தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்துவதற்கு தமிழக ஆளுங்கட்சியான திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பினை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.