free website hit counter

தமிழகத்தின் சகோதர மாநிலமாகிய கேரளத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இந்தியாவிலேயே முதலில் பாதித்த மாநிலங்களில் அதுவும் ஒன்று. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சிவப்பு மண்டலங்களாகவும் 24 மாவட்டங்களை ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத மாவட்டம் என்று பெருமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பச்சை மண்டலமாகவும் நேற்று மத்திய, மாநில அரசு அறிவித்தன.

அமெரிக்காவில் தொடங்கி உலகின் பல தலைவர்கள், மீம்ஸ் உருவாக்குபவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்கள். மூன்று நாட்களில் கொரானோ குறையும். பணக்கார வைரஸ் என்று தமிழகத்தில் மட்டும்தான் காமெடி பண்ணுகிறார்கள் என்றில்லை; உலக அளவிலும் பல அதிகார வர்க்க காமெடியன்களை அடையாளம் காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் நாளுக்கு நாள் தெரிவிக்கப்படும் விடயங்கள் அதிர்ச்சி தருபவையாகவே உள்ளன. இந்த வைரஸ் காற்றில் பரவாது என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறைந்தது 8 மீட்டர் தூரம் வரையிலும் கூட காற்றின் மூலம் பரவலாம் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: